Honoring for donation
புதிய பேருந்து நிலையம் அருகில் வெங்கடாசலபதி நகரில் வசிக்கும் திரு. சிவகுமார்-திருமதி. சுபாஷிணி அவர்களின் குமரனும் Golden Gates matriculation higher secondary school ஐந்தாம் வகுப்பு மாணவனும் ஆகிய செல்வன் S.நிரஞ்சன் அவர்களின் பதினோராவது பிறந்த நாளையொட்டி HEALING HANDS TRUST – க்கு தாமாக முன்வந்து நன்கொடை வழஙகினார். தனது சிறு வயதிலும் பெரும் உள்ளம் கொண்ட நிரஞ்சன் அவர்களின் செயலை பாராட்டுவதில் நாங்கள் எண்ணற்ற மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் இனிவரும் காலங்களிலும் அவர்கள் …